ஆன்மிக அமைதி மேம்பட்டது.முடிவற்றது.அது வெறும் சிந்தனைத் தெளிவோ,
மனக் கட்டுப்பாடோ,சாத்வீக நிலையோ அல்ல.அதுவே 'பேரமைதி' என்பது.இதனால் ஏற்படும் விளைவுகள் முழுமையாக,நிரந்தரமாக இருக்கும்.தனது ஒவ்வோர் அணுவிலும் அது பரவியிருப்பதை உணரும்போது அதனுடைய விளைவுகள் மகத்தானவையாக இருக்கும்.
-ஸ்ரீஅரவிந்தர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக