ஆன்மவொளிக் கடலில் மூழ்கித் திளைப்பவர்
தமக்கு அச்சமுண்டோடா? - பாரதி
திங்கள், 21 பிப்ரவரி, 2011
தரிசன நாள்
இன்று அன்னையின் பிறந்த தினம்.
சமர்ப்பணம் பலிப்பது சர்வமும் வெற்றியாவது.
செயலுக்குக் காலம் தேவை.
நல்லவரை அன்னை நாடி வருகிறார்.
உண்மையான சக்தி மௌனத்திலுறைகிறது.
நேரம் பெரிய நேரமானால் ,எவரும் எதையும் செய்யத்
தயங்க மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக