செவ்வாய், 26 ஏப்ரல், 2011

ஜீவியத்தின் ஓசை


தானே செயல்படுவது ஆன்மா.நாமே செயல்பட முனைவது அகங்காரம்.


நாம் நினைப்பது தானே நடந்தால் நாம் சரியாக இருப்பதாக அர்த்தம்.


பிரம்மம் மனித வாழ்வில் எட்டிப் பார்ப்பதை,தெய்வச் செயல் என்கிறோம்.


உள்ளே சுயநலமும்,வெளியே நல்ல பழக்கமும் ஆன்மிகப் பலனைத் தராது.


எச்சரிக்கையை மதிப்பவருக்கு வாழ்வில் தவறு நடப்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக