தினமும் தவறாமல் தியானம் செய்தால்,படிப்படியாக ஆன்மிக முன்னேற்றம்
காணலாம்.
ஒருவனில் ஆன்ம விழிப்புணர்வு ஏற்படும்போது அவன் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதற்கான ஆற்றல் பெறுகிறான்.
கட்டுப்பாடான வாழ்க்கையிலிருந்து விழிப்புணர்வு ஆற்றல் உண்டாகிறது.
நம்மால் முடியும் என்று எண்ணுவதே முடிக்கும் ஆற்றலைப் பெற்றுத் தரும்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம்,இறைவனிடம் அமைதியாகப் பரிபூரணமாகச்
சரண்டைவது தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக