ஓசையின் தொடர்ச்சி
- உரிமையைப் பிறருக்கு அளித்துக் காத்திருப்பது இறைவனின் பொறுமை.
- தேடிப் போவது,நாடி வருவது காலம்,இடத்தைக் கடந்த பண்பு.
- எதைப் பெற்றால் அனைத்தையும் பெற முடியுமோ அதுவே நிம்மதி.
- மாற வேண்டிய இடத்தில்,மாற்றம் அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்தும்.
- அருள் கொடுத்ததை எடுப்பதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக