செவ்வாய், 26 ஏப்ரல், 2011

ஓசையின் தொடர்ச்சி




  • உரிமையைப் பிறருக்கு அளித்துக் காத்திருப்பது இறைவனின் பொறுமை.
  • தேடிப் போவது,நாடி வருவது காலம்,இடத்தைக் கடந்த பண்பு.
  • எதைப் பெற்றால் அனைத்தையும் பெற முடியுமோ அதுவே நிம்மதி.
  • மாற வேண்டிய இடத்தில்,மாற்றம் அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்தும்.
  • அருள் கொடுத்ததை எடுப்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக