ஆன்மிகத்தை மனம் ஏற்றுக் கொண்டால் ஒருவர் பொய்யே சொல்ல முடியாது.அரசு அலுவலகங்கள் ,கடை வீதி, வீடு மற்றும் எல்லா இடங்களிஙும் பொய்மையில் மூழ்கடிக்கப்பட்ட வாழ்க்கை நமக்குத் தலை வணங்கும். நம்மை அதன் விருப்பத்திற்கு இணங்கும்படி கேட்காது.அதற்குப் பதிலாக மக்கள் நம்மிடம் நேர்மையுடன் நடந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பார்கள்.
அப்படிப் பட்டவரின் வேலை கணத்தில் முற்றுப் பெறும்.
அப்படிப் பட்டவரின் வேலை கணத்தில் முற்றுப் பெறும்.
சுருக்கமான அனால் மிகத் தெளிவான கருத்து
பதிலளிநீக்குவெளியே புயலே அடித்தாலும்
மூச்சிழுக்கும் சக்தி நம் உடலில் இருந்தால் மட்டுமே
அந்தக் காற்று நமக்கு பயன்படும்
இல்லையேல் அது பிணம் புரட்டித்தான் போகும்
அதனால்தான் என் பதிவிற்குக் கூட
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனத் தலைப்பிட்டேன்
நல்ல சிந்தனைகளை தூண்டிச் செல்லும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்.
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பூவுக்குள்
பதிலளிநீக்குஆன்மீகத் தேன் அருந்த வண்டென விழுந்து விட்டேன்
Thank u Madam
பதிலளிநீக்கு