ஞாயிறு, 11 மார்ச், 2012

ஆன்மிகத் துளிகள்

   அவரவர்க்கு ஒரு போக்கு உண்டு.அடுத்தவருடைய வாழ்வைச் சரி செய்ய முயன்றால் சிக்கல் எழும்.
                              உதவி செய்தால் உபத்திரவம் வாராமலிராது.உதவி செய்வது என்பது பாம்புக்குப் பால் வார்ப்பது போல.உதவி செய்யும்போது நம் அகந்தைதான் செயல்படுகிறது.
                                      பிரச்சனை என்பது வாய்ப்பு.பிரச்சனைகளை வாய்ப்பாகக் கருதினால் வாய்ப்பு உருவாகும்.
                                                       முயற்சி குறைந்த பட்சம் சாதிக்கும்.ஆர்வம் அதிகபட்சம் பெற்றுத் தரும்.
                                  மனிதன் நினைத்தால் வழி பிறக்கும்.மனதினுள்ளே ஒளி பிறக்கும்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக