புதன், 26 செப்டம்பர், 2012



  • வேண்டியதைக்  கேட்பது   பிரார்த்தனை.

  • கொடுப்பதை  ஏற்பது   சமர்ப்பணம்.

  • ஏற்பவன்   இல்லாமற்  போவது  சரணாகதி.

     கையிலுள்ளவை  கட்டுப்பட்டால்  கையில்  இல்லாதவை
     கட்டுப்படும்.

     கண்ணை  மூடி   உள்ளே  எழுப்பும்  குரல்  கடல்  கடந்து  
     கேட்கும்.

1 கருத்து: