ஞாயிறு, 16 டிசம்பர், 2012

இறைவன் பக்கம்

                                     அமெரிக்க ஜனாதிபதி  ஆப்ரகாம் லிங்கன் ஒரு முக்கியப் பிரச்சனையைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்.அப்போது ஒரு நண்பர் வந்தார்.அவர் லிங்கனின் குழப்பத்திற்கான காரணத்தைக் கேட்டார்.
                                     லிங்கன்  அவரிடம் பிரச்சனையைச் சொல்லவே ,அந்த நண்பராலும் அதற்குத் தீர்வு சொல்ல முடியவில்லை.
       
                                                    எனவே 'நண்பரே ,நீங்கள் கலங்க வேண்டாம்.   ஆண்டவன் உங்கள் பக்கம்  இருப்பார்' என்றார்.

                                                  லிங்கனோ  அவரிடம் நண்பரே,ஆண்டவன் என் பக்கம் இருக்க வேண்டும் என்பது என் ஆசையல்ல.நான் அவர் பக்கம் இருக்க வேண்டும் என்பதே ஆசை என்றாராம்.

                                                    குழப்பத்திலும் வந்த தெளிவான பதிலைக் கேட்டு நண்பர் அசந்து போனாராம்.

                                                                     (தினமணிக் கதிரிலிருந்து )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக